Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 29 AUG 1934
மறைவு 30 JUN 2024
அமரர் கந்தசாமி மகேஸ்வரி 1934 - 2024 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புளியங்கூடல் ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், இல. 167/1, இறம்பைக்குளம் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி மகேஸ்வரி அவர்கள் 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா கந்தசாமி(இந்துமதி ஸ்ரோர்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம், மகாலிங்கம், தருமலிங்கம் மற்றும் நாகேஸ்வரி, வேதநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்துமதி, காலஞ்சென்ற நவநேசன், நவநாதன், நவநீதன், கோமதி, சுமதி, இளமதி, நவதாசன், நவதீசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அருள்வேற்செல்வன், லோகேஸ்வரி, உமாதேவி, ஸகீலா, ஸ்ரீதரன், சிவகுருநாதன், ரவிகரன், தர்ஷினி, தீபரஜனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அனுந்திகா, ரஜீவ், நிஷாந்தா, சிவகஜன், சிவலக்‌ஷன், அபிரன், காண்டீபன், கௌசிகன், பிருந்தா, றொசான், கஜதீபன், செந்தூயன், நிரூஷன், கோபிநாத், நிவேதன், தர்சன், வித்தகி, விதுர்ஷன், கனிஷ்கன், ஹரிஷ், இஷா, சச்சின், சஞ்சய், ஸ்ரேயா, பாகவி, கீர்த்தன், நவதீப், நவந்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரனிதன், பிரியஸ்வி, வினோஜ், மகிஷா, சாருஷ், கிருத்விகா, பிரஜித், மன்ஷா, அனிகா, ஹஸ்வித், அர்ஜூன், ருத்ரா  ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-07-2024 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்