யாழ். சுழிபுரம் மூளாய் டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி குமாரசாமி அவர்கள் 24-07-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, பருவதம் தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசுப்பிரமணியம், சிவாஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பவானி, பத்மராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மயில்வாகனம், பரமேஸ்வரி, நமச்சிவாயம், நாராயணமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவசங்கர், ஆரதி, ஆரணி, விதுஷன், கஜலக்ஷன், சயந்தவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2019 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மூளாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.