உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ்பாணம் கந்தர்மடத்தை பிறப்பிடமாகவும் மதுரை இந்தியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி ஞானாகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா எனும் உருவில் வந்த தெய்வம் ரூபமாய் எங்களை பாதுகாத்த அப்பா இப்போது அரூபமாய் எங்களை சுற்றி பாதுகாப்பு கவசமிட்டிருக்கும் அப்பா உங்களை எப்படி மறப்பது.