15ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா நித்தியானந்தன்
சமாதான நீதவான் - கல்வியங்காடு
வயது 68
அமரர் கந்தையா நித்தியானந்தன்
1940 -
2009
கட்டைப்பிராய், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா நித்தியானந்தன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அப்பாவே!
ஆண்டு பதினைந்து மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமப்பா?
நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
உத்தமனே எங்கள் அன்புத் தெய்வமே!
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய தந்தையே
என்றும் அழியாத உம் பாசம்
எம்மை விட்டு அகலாது அப்பா....
காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்