
-
09 NOV 1952 - 09 OCT 2020 (67 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : ஹற்றன், Sri Lanka புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka ஜேர்மனி, Germany
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஹற்றன், புங்குடுதீவு 5ம் வட்டாரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், ஜேர்மனி சுவெற்றா நகரை வதிவிடமாகவும் கொண்ட காஞ்சனமாலா லோகநாதன் அவர்கள் 09-10-2020 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முனிஐயா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு(நுவரெலியா) பொன்னம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
லோகநாதன்(இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுஜீவா(லண்டன்), சர்மிலா(ஜேர்மனி), காலஞ்சென்ற கவிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லீலாவதி(லண்டன்), கமலேஸ்வரி(பவா- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நவநீதன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கனகசபை(அதிபர்), கனகாம்பிகை(பிரான்ஸ்), இந்திராணி(இளைப்பாறிய ஆசிரியர்- இலங்கை), காலஞ்சென்ற தனபாலசிங்கம்(ஆசிரியர்), குகபாலன்(பேராசிரியர்- இலங்கை), திருநாவுக்கரசு(இளைப்பாறிய அதிபர்- இலங்கை) ஆகியோரின் மைத்துனியும்,
சகானா(லண்டன்), சாதனா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கொரோனா நோய்த்தாக்கம் காரணமாக ஜேர்மனி சட்ட விதிமுறைக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட நபர்கள் உள்நுழைய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
