15ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மயிலிட்டி வேல்வீதியை பிறப்பிடமாகவும் நெதர்லாந்து றூர்மோண்ட் ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை பொன்னம்மா அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 04-11-2025
ஆண்டுகள் 15 ஆனதம்மா
ஆறிவிடும் எம் துயரம் என
நான் நினைத்தேன்
ஆண்டு 100 ஆனாலும்
ஆறாது என் துயரம்
துணையாய் நீங்கள் இருந்த போது
இன்பங்கள் இரட்டிப்பாகும்
துன்பங்கள் தூர விலகும்
இன்று துன்பமே, எனக்கு
துணையாய் இருப்பாய் என
நான் நினைத்தேன்.
நடுவில் விட்டுபோனார்கள்
அண்ணா...
அதன் பின் அக்காவையும்
துணைக்கு அழைத்து விட்டாயே அம்மா...
மண்ணுலக வாழ்வை விட்டு
விண்ணுலக வாழ்வை வாழ்ந்திட
மிக விரைவாக சென்றீர்களோ
விழிநீர் வடியுதம்மா துடைக்க யாரும் இல்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தகவல்:
கனி(மகள்), வன்னியசிங்கம்(மருமகன்), விதுரன்(பேரப்பிள்ளை) மற்றும் மகன் சிவராசா குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute