

யாழ். உடுவில் கற்பகப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை விமலேந்திரன் 18-03-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம்- மீனாட்சி தம்பதிகளின், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்- நல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை தங்கமலர் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் ஞானமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவசெந்தில்(சின்னன்) அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியராணி(சத்தியா), குமாரதாசன்(மோகன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஸ்ரீகாந்தன்(சிறி), சிவநேசம்(ராசாத்தி), சிவசெல்வநாயகி, காலஞ்சென்றவர்களான சிவலோகநாதன், லங்கநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சர்மிளா, சாலினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
இராகுலன், நிஷாந் ஆகியோரின் சிறிய மாமனாரும்,
பிரித்திகா, அனிஷா, ஷறோன், ஷசீனா ஆகியோரின் பாசமிகு சிறிய பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் தாவடி மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.