கிளிநொச்சி பெரிய பரந்தனைப் பிறப்பிடமாகவும், யாழ். கச்சாய் தெற்கு கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சண்முகலிங்கம் அவர்கள் 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தாட்சாயினி(கனடா), தபுலாசினி(ஆசிரியை- நெடுங்கேணி ம.வி), சத்தியா(கிழக்கு பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிசான் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, செல்லத்துரை மற்றும் சிங்கராஜா(கனடா), பரமேஸ்வரி(கனகாம்பிகைக்குளம்), காமாட்சி(கனகாம்பிகைக்குளம்), இராஜேஸ்வரி(கனகாம்பிகைக்குளம்), தங்கேஸ்வரி(ஜேர்மனி), ஈஸ்வரி(மதி– மீசாலை), சுந்தரலிங்கம்(அப்பன்- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவசோதி, பாக்கியலீலா, இராசேஸ்வரி, சறோசாதேவி, ஜெயராணி, ஜெயசகுந்தன்(கனடா), காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, செல்வமணி(கனடா), கந்தசாமி(கனகாம்பிகைக்குளம்), காலஞ்சென்ற வர்ணகுலசிங்கம், சீவரத்தினம்(கனகாம்பிகைக்குளம்), குலேந்திரன்(ஜேர்மனி), இராமகிருஸ்ணன்(பெரிய பரந்தன்), இந்திராதேவி(உதயநகர்) ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற சின்னத்துரை, சிங்கராசா, தங்கராசா, கேமலதா(கனடா) ஆகியோரின் சகலனும்,
நகுலாதேவி(லண்டன்), சச்சிதானந்தம்(ஜேர்மனி), கங்காதேவி(கச்சாய்), சுசிலாதேவி(சரசாலை), குலசிங்கம்(துரை- ஜேர்மனி), சகுந்தலாதேவி(கச்சாய்), கௌசலாதேவி(கௌரி- கனடா), வித்தியாதேவி(கனடா), செந்தூரன்(கனடா), தேவகி(சுவிஸ்), மனோகரி(சுவிஸ்), அஜந்தவேணி(சுவிஸ்), அஜந்தரூபி(சுவிஸ்), தர்ஷா(சுவிஸ்), தர்சினி(கனடா), சாமிலா(கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை), ரோகினி(கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை), ஜெயதரன்(கனகாம்பிகைக்குளம்), கோபிகா(புதுக்குடியிருப்பு அஞ்சலகம்), உதயசீலன்(மொரட்டுவ பல்கலைக்கழகம்), அகிலன்(ஊளுனு இரணைமடு), அபிநயா(பேராதனை பல்கலைக்கழகம்), கிசாந்(ஜேர்மனி), துயிந்தன்(ஜேர்மனி), திலீபன்(மீசாலை), திவ்யா, தயானா(மீசாலை), சுஜிதா(மீசாலை), சஜீபன்(மீசாலை), குகாஞ்சலி(கனடா), ஆதீசன்(கனடா) ஆகியோரின் மாமனாரும்,
பிரியா(பருத்தித்துறை), பிரதீபா(கச்சாய்), பிரதீபன்(கனடா), மகேன், நந்தினி, ரூபன், றங்கன், நேசன், கண்ணன், குகன்(கனடா), சதீசன்(கச்சாய்), பிரகலாதன்(பிரான்ஸ்), பிருந்தா(வட்டக்கச்சி), பிரவீணா, பிரேமலதன், சபிதா(கனடா) ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
கோசிகா, துர்ஷிகா, தனுசிகா(உதயநகர்), பரிதா, பார்த்தீபன், நிரஞ்சனா, நிஷாந்தன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
ஆய்ஷா(கனடா), பவின்(கனடா) ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-04-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கச்சாய் எறியாள்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்பின் உத்தூளலமானரே! நல்லோர் புவியிலே நிலைப்பதில்லை வல்லோர் வாழ்விலே இறப்பதில்லை அதனால்த்தான் எல்லோர் மனதிலும் ஏற்றமாய் நின்று சொல்வோர் சொல்லுயர்ந்தாய் நீ.... புவியதனில்...