மரண அறிவித்தல்
அமரர் நாகரத்தினம் கணபதிப்பிள்ளை
வயது 69
அமரர் நாகரத்தினம் கணபதிப்பிள்ளை
1955 -
2025
அனலைதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், இராமநாதபுரம், கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் கணபதிப்பிள்ளை அவர்கள் 08-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
லாவண்யா, தனுசியன், சானுசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சாம்பசிவம் மற்றும் தியாகராஜா, நமசிவாயகம், இராசேந்திரன்(ராசன்), கெளரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கமலாவதி, தெட்சணாமூர்த்தி, உமாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 19 Apr 2025 6:00 PM - 9:00 PM
கிரியை
Get Direction
- Sunday, 20 Apr 2025 7:00 AM - 9:00 AM
தகனம்
Get Direction
- Sunday, 20 Apr 2025 9:00 AM
தொடர்புகளுக்கு
ராணி - மனைவி
- Contact Request Details
தியாகராசா - சகோதரன்
- Contact Request Details
ராசன் - சகோதரன்
- Contact Request Details
மூர்த்தி - மைத்துனர்
- Contact Request Details
நமசி - சகோதரன்
- Contact Request Details
கெளரி - சகோதரி
- Contact Request Details