யாழ். கரணவாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், நெய்க்கட்டையப்புலத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இராசமணி அவர்கள் 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி சின்னச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு பாறுவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜேஸ்வரி, வசந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகநாதன், இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
சுபித்தா, கிரிஷானி, கிரிசோத், வாசினி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My sincerest condolences for you at this time. You have my deepest sympathy and unwavering support. Wishing you comfort, courage and lots of love at this time of sorrow. My heart is with you.