யாழ். வல்வெட்டி மாடந்தையைப் பிறப்பிடமாகவும், ஆவரங்காலை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை கந்தசாமி அவர்கள் 27-03-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி கந்தசாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி தம்பு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கமலேஸ்வரி(வவா- கனடா), தயாபரன்(தயா- கனடா), உதயானந்தன்(உதயன்- கனடா), மோகனதாஸ்(மோகன்- இலங்கை), டாழினி(டாழி, கிளி- லண்டன்), சிவரூபன்(சிவம்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இன்பநாதன்(செல்வம்), தர்சா, விஜயா, சோபனா, கண்ணன், சிஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சண்முகம், சிவபாதசுந்தரம், சுவேந்திரம், பாலசுந்தரம், செல்வபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராசரத்தினம்( நடராஜா), மற்றும் குணரத்தினம்(சின்ராசா- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +16472859213
- Mobile : +14166166354
- Mobile : +14165699784
- Mobile : +94718343033
- Mobile : +447988778193
- Mobile : +447473239593