
அமரர் கனகசிங்கம் மகேந்திரன்
ஓய்வுபெற்ற இலங்கை வங்கி உத்தியோகத்தர் பருத்தித்துறை, வதிரி கனகசிங்க பிள்ளையார் ஆலய தர்மகர்த்தாவும், வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்பாள் ஆலய போஷகர்
வயது 91
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanagasingam Mahendran
1929 -
2021

வதிரியில் பிறந்து வல்வையில் வேரூன்றிய ... வாழ்க்கை மரம் பரந்து படர்ந்த .. கிளைகளையும் தாண்டி உரங்கொண்ட வேர்களில் .. உறவுகளைப் பிணைத்த .. ஒரு உன்னத ஆத்மா .. சிரித்த முகத்துடன்.. வார்த்தைகளில் கருணைதாங்கி .. உலா வந்த .. ஒரு உயர்ந்த உள்ளம் .. தூய்மையான சிந்தனைகளை .. சுற்றிவர செதுக்கிய ஒரு .. உன்னத சிற்பி வாழ்க்கையை முழுமையாய் .. வாழ்ந்த ஒரு உயிர் .. இறையடி சேர்ந்தாலும் பசுமையான நினைவுகள் அழிவதில்லை .. வாழ்கின்றன...அவை வரலாறாகின்றன.
Write Tribute