மரண அறிவித்தல்


அமரர் கனகசபை தங்கராசா
1939 -
2019
புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை தங்கராசா அவர்கள் 15-05-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்மகீர்த்தி(லண்டன்), தயாழினி(பிரான்ஸ்), கவிதா(இத்தாலி), தனுஷா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லதா(லண்டன்), ஈசன்(பிரான்ஸ்), சுபாகரன்(இத்தாலி), மதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திலக்சி, திசிதா, புவிஜன், பானுஜன், தனுஜன் , டினோஜன், பபிஜன், பாரதிகா, சுகன்ஜன், சுபிஷனா, சகித்தியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்