Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 23 JUN 1938
உதிர்வு 14 JUL 2024
திருமதி கனகசபை தங்கம்மா 1938 - 2024 மாமடு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

வவுனியா நெடுங்கேணி மாமடுவைப் பிறப்பிடமாகவும், மாமடுசந்தியை வசிப்பிடமாகவும், வவுனியா பட்டாணிச்சூரை தற்போதைய வசிப்பிடமாகவும் கனகசபை தங்கம்மா அவர்கள் 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,

சிறிதரன், றஞ்சினி, நகுலா(லண்டன்), சிவா(ஜேர்மனி), விஜயா(சுவிஸ்), உமா, ஜெயந்தி(கனடா), ரஜனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு தாயாரும்,

ரவீந்திரகுமார், கணேஸ்(லண்டன்), மஞ்சுளா(ஜேர்மனி), சந்திரன்(சுவிஸ்), சிவனேசன், காலஞ்சென்ற நித்திலன்(கனடா), ரகு(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கேதுஜன்(கனடா), தினேகா, யாதவன்(ஜேர்மனி), லக்‌ஷிகா(சுவிஸ்), லக்‌ஷன்(சுவிஸ்), லதுர்சிகா(சுவிஸ்), சிவானுஜன், பிரவிந்(கனடா), விசாலிகா(கனடா), லயானன்(சுவிஸ்), லவீனன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, வைத்திலிங்கம் மற்றும் பாக்கியம்(கனடா), காலஞ்சென்ற பொன்மணி, சிவகாமிப்பிள்ளை, காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பார்வதி, சிவகாமி, வினாசித்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிறிதரன் - மகன்
சிவா - மகன்
ஜெயந்தி - மகள்
விஜயா - மகள்
நகுலா - மகள்

Photos

No Photos

Notices