15ம் ஆண்டு நினைவஞ்சலி
    
            
    
        
            அமரர் கனகசபை சண்முகராஜா
                    
                
                            
                    வயது 65
                
                                        
                    பிறப்பு
                    : 11 JUN 1939
                
                -
                        
                இறப்பு
                : 30 JAN 2005
            
        
    
                            
                                    
                        
                                                    
                        
                            
                        
        
            
    
                        
                            பிறந்த இடம்
                        
                            
                            
                                கச்சேரியடி, Sri Lanka
                            
                        
                        
                    
                        
                            வாழ்ந்த இடம்
                        
                            
                                                                
                                    Luzern, Switzerland
                                
                                                        
                        
                    - 
                    11 JUN 1939 - 30 JAN 2005 (65 age)
 - 
                        பிறந்த இடம் : கச்சேரியடி, Sri Lanka
 - 
                        வாழ்ந்த இடம் : Luzern, Switzerland
 
                    Tribute
                    1
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
            
        யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகசபை சண்முகராஜா அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி. 
எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டு பதினைந்து மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமய்யா?
நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
உத்தமனே எங்கள் அன்புத் தெய்வமே! 
உன் பிரிவால் துடிக்கின்றோம்
உன்னை நினைத்து நித்தம் கண்ணீர் வடிக்கின்றோம்
பட்டினியாய் நீ கிடந்தாலும்- எம்
பசி போக்கி வளர்த்தவரே அப்பா! 
துன்பத்தை நீ சுமந்தாலும் எமக்கு
இன்பத்தை ஊட்டி வளர்த்தவரே அப்பா
மண்ணிலே மீண்டும் வந்து பிறவாயோ?
மறுபடியும் எம்மோடு கலந்து வாழ்வீரோ?
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
                        தகவல்:
                        குடும்பத்தினர்