1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கனகசபை காஞ்சனாபூரணன்
(Aarau பகி)
வயது 53

அமரர் கனகசபை காஞ்சனாபூரணன்
1970 -
2024
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:02/05/2025
யாழ். புங்குடுதீவு 10 ஆம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aarau ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகசபை காஞ்சனாபூரணன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
என்னுடன் பிறந்தவனே
என்னருமைச் சகோதரனே !
உன்னைத் தேடி என்
கண்கள் களைத்ததடா..!
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எம் உடன்பிறப்பே
ஒரு ஆண்டு என்ன
ஓராயிரம் ஆண்டுகள் ஆனால் என்ன
கடலலைகள்போலே எம் மனதிலும்
உந்தன் நினைவலைகள் மோதி
எம்மை வாழ்ந்திட வைக்குமே
மண்ணில் நாம் வாழும் வரை
நம் மனதிலும் நீ இருப்பாய்
விண்ணில் நீ இருந்து
எம் வாழ்வில் விளக்காய் ஒளி கொடுப்பாய்..!
தகவல்:
குடும்பத்தினர்