1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
11
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், ஜேர்மனி Cologne ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசமணி கனகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 21-01-2025
அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்த எங்கள் அம்மம்மா!
நீங்கள் எங்களை பிரிந்து சென்று
இன்றோடு ஆண்டு ஒன்று ஆனதே!
உங்கள் இன்முகமும்
புன்சிரிப்பும் எங்கள்
மனதை விட்டகலவில்லை
எங்களை எல்லாம் கண்ணீர் கடலில்
மூழ்க விட்டு எங்கு சென்றீர்கள் அம்மம்மா
ஆயிரம் உறவுகள் அரவணைக்க
இருந்தாலும் அம்மம்மா
உங்கள் அன்பிற்கு ஈடாகுமா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர் மற்றும் பேரப்பிள்ளைகள் - நிரோஷன் நித்தியராசா , அஷ்னா நித்தியராசா