Clicky

மரண அறிவித்தல்
அமரர் கனகம்மா சண்முகம் வயது 100 பிறப்பு : 20 MAY 1918 - இறப்பு : 15 DEC 2018
பிறந்த இடம் முள்ளியவளை, Sri Lanka
வாழ்ந்த இடம் முள்ளியவளை, Sri Lanka
அமரர் கனகம்மா சண்முகம் 1918 - 2018 முள்ளியவளை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு முள்ளியவளை 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  கனகம்மா சண்முகம் அவர்கள் 15-12-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சண்முகம்(Store Keeper) அவர்களின் பாசமிகு மனைவியும்,

நாகேஸ்வரி, செல்வாநந்தம், பாலசுப்பிரமணியம், அற்புதராசா, விவேகானந்தம்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திருநாவுக்கரசு(ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்), யோகம்மா, ஸ்ரீ ரதிவதனா, மகேஸ்வரி, கேதீஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

வத்சலா, தனஞ்சயன், ஜனகன், நிரஞ்சலா, ஜெயசலா, செல்வநிதி, ஜோதிலி(கனடா), சுமதினி, கேசவன்(கனடா), சறூபா(கனடா), ஜதீசன், தட்சாயினி(கனடா), அகலினி(லண்டன்), கெளரீகரன், கோசலன்(கனடா) ஜசோதா(லண்டன்), காலஞ்சென்ற ஐங்கயன், பானுஜன் கிரிஜன், அகிலன்(கனடா), அனோஜன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியலவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாவற்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நாகேஸ்வரி - உறவினர்
செல்வாநந்தம் - உறவினர்
பாலசுப்பிரமணியம் - உறவினர்
அற்புதராசா - உறவினர்
விவேகானந்தம் - உறவினர்

Photos

No Photos

Notices