யாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி வடக்கு டச்சுவீதி சுமைதாங்கியடியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Bagnolet ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா கந்தசாமி அவர்கள் 24-07-2019 புதன்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி அரசம்மா தம்பதிகளின் ஏக புத்திரியும், வேலுப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
தவராசா(தவம்- இலங்கை), கனகராசா(ராசா- கனடா), கனகராணி(ராணி- இலங்கை), தவராணி(தேவி- இலங்கை), துவாரகாதேவி(றஞ்சி- பிரான்ஸ்), சிவதர்சினி(தர்சி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற பொன்னம்பலம், நாகலட்சுமி(கனடா), மகேஸ்வரன்(இலங்கை), ராஜ்குமார்(பிரான்ஸ்), சுபாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
திருமகள், பிரகலாதன், கலைமகள், ஜெயசுதன், சிவசுதன், சுதாஜினி, ஆதவன், மாதவன், சிந்துஜா, சினேகா, சஞ்ஜெய், சஜீக்கா, சனன், சஜீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.