Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 JUN 1934
இறப்பு 22 OCT 2019
திருமதி கனகமணி துரைச்சாமி 1934 - 2019 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நந்தாவில் அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகமணி துரைச்சாமி அவர்கள்
22-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று அமரத்துவம் அடைந்து விட்டார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பெரியதங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைச்சாமி அவர்களின் அன்பு மனைவியும்,

மனோன்மணி, காலஞ்சென்றவர்களான சிவகுமார், சகுந்தலாதேவி மற்றும் சிவராசா(கண்ணன்), சிவபாலன்(காந்தி), சிவலிங்கம்(ஆனந்தி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, செல்லம்மா, சின்னத்துரை, முருகேசு, சின்னம்மா, முத்துக்குமாரு, செல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தர்மபாலன் மற்றும் மகேந்திரன், யோகேஸ்வரி(ஜெயா), திருவருள்செல்வி(செல்வி), இராஜேஸ்வரி(ராசி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கல்பனா- சிவகுமார், மதுமதி- ரவிசங்கர், ஜெயபிரதாப்- தாரிணி, மயூரன், மயூரி, தமிழினி, சாகித்தியன், சாகித்தியா, சாதுரியா, வாகீசன், சுதேசன், கௌசிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சாதனா, தனுசாந், நவினேஸ், நிதீன், அஷ்விதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2019 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்