உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கமலவேணி யோகநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் ஐந்து கடந்தாலும் ஓயவில்லை உங்களின் நினைவுகள் அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்....
நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தாய் விழி மூட மறுக்குதம்மா- உன் இமை மூடிப் போனதனால் மனம் ஏங்கி தவிக்கின்றது உங்களை காண உங்கள் குரல் கேட்க காரணம் தெரியவில்லை என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட ஒரு முறையாவது வாங்க அம்மா உங்கள் முகம் காண..... உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.