
யாழ். கொக்குவில் பொற்பதி லேனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kierspe ஐ வதிவிடமாகவும் கொண்ட கலாகரன் நாகராஜா அவர்கள் 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராஜா தாட்சாஜினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராமநாதன் குணபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயபவானி(பவானி) அவர்களின் அன்புக் கணவரும்,
விதுஷன், துவாரகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்மேஸ், யூடிற் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டீஜான், டேவ், நேஜா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
கௌரி, காலஞ்சென்றவர்களான சேதுபதி, கெங்கா மற்றும் உமாபதி, கமலவதி, விமலவதி, சீதா, ரகுபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 23 Dec 2024 2:00 PM - 6:00 PM
- Monday, 30 Dec 2024 11:00 AM - 2:00 PM
- Monday, 30 Dec 2024 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
ஆழ்ந்த இரங்கல். சிவராசா, மகான். சம்பியன் லேன் கொக்குவில்.