

யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ochtrup ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கயிலாயபிள்ளை திருச்செல்வம் அவர்கள் 09-11-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கயிலாயபிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சறோஜினிதேவி, கனகரட்ணம், நவரட்ணம், பரமேஸ்வரி, கமலராணி, காலஞ்சென்ற குணரத்தினம், கோகுலராணி, சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கந்தப்பு, பரமேஸ்வரி, பத்துமா, கந்தசாமி, பாலசிங்கம், றாணி, கோகுலராணி, அமுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றாஜேந்திரன், மகேந்திரன், நகுலேஸ்வரி, குலேந்திரன், கோமதி, தெய்வேந்திரன், பேபி, ஜீவா, சுதா, தயா, பபா, முகுந்தன், பரா, லதா, லேகா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
சாந்தி, பவுண்சன், டானு, டாலி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 14 Nov 2023 10:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details