-
21 MAR 1944 - 16 NOV 2019 (75 age)
-
பிறந்த இடம் : மூளாய், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : சுழிபுரம், Sri Lanka
யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் சித்தர்வளவை நிரந்தர வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளத்தையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கயிலாயநாதன் கனகாம்பிகை அவர்கள் 16-11-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற Dr.பூலோகசுந்தரம் கயிலாயநாதன்(DAMS-Cey) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான விசுவநாதர் கந்தையா(ஓய்வுபெற்ற பிரதம இலிகிதர்), மகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான Dr.தம்பிப்பிள்ளை பூலோகசுந்தரம் - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
பிரியதர்ஷினி(B.A.பொருளியல் Hons - கனடா), சுகந்தி(HNDA-UK), பூலோகசுந்தரம்(HNDA, MBA, MA - UK), நிரஞ்சனி(BA-Hons, MA பொருளியல் - கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தயாளன்(முகாமையாளர்-கனடா), தனேஷ்குமார்(பொறியியலாளர் - UK), அரிசூதனா(கணக்காளர் -UK), செந்தூரன்(பொறியியலாளர் - கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr.ஏகாம்பரமூர்த்தி பத்மராணி, மனோகரன் ஜெயராணி(கணக்காளர் - UK), தனராஜ் ஞானாம்பிகை, முருகதாசன் இந்திராணி(ஓய்வுபெற்ற ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வர்ஷனா, கிஷானா, கபிஷனா, கிரிஷாந், றம்ஷிகா, கோஷிகா, பிரணாஷ் அகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-11-2019 திங்கட்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் காலை 09:00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 1:30 மணியளவில் இறுதிக்கிரியைகளின் பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.