6ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜோசப் சவரிமுத்து அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிர்ப்பும் உயிரும் நானே
என்னில் விசுவாசங் கொள்பவன்
இறப்பினும் வாழ்வான். யோவான்(11 : 25)
ஆண்டுகள் ஆறு போனாலும்
உங்கள் நினைவுகள் எங்கள்
நெஞ்சில் அழியாமல் நிற்கின்றன
ஓய்வில்லை உங்கள் வாழ்வில்
குடும்பத்திற்காய், பிறருக்காய்
நீங்கள் நடந்த நீண்ட பயணம் முடிவடைந்ததோ...
அமைதிக்கான உங்களின் நேரம் வந்தபோது
அனுபவிக்காமல் சென்றுவிட்டீர்கள் எதையும்...
மகிழ்வுடன் வாழ்ந்திருக்க வேண்டிய காலம்
அது நம்மிடமில்லை என்பதை எண்ணி ஏங்குகிறோம்....
இப்போது நீங்கள் ஆண்டவரோடு
அமைதியாய், ஆனந்தமாய் இருப்பீர்கள்
என்றெண்ணி ஆறுதல் அடைகின்றோம்...
அங்குதானே நினையான நிம்மதியும்
நித்திய பேரின்பமும்.
அன்புடன் நினைவுகூரும்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்