10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் யோசெப் யேசுதாசன் சுகுணராஜா
(ஐயா)
வயது 70

அமரர் யோசெப் யேசுதாசன் சுகுணராஜா
1944 -
2015
இளவாலை பெரியவிளான், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த யோசெப் யேசுதாசன் சுகுணராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அப்பாவே!
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
பத்து ஆண்டு சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்!
நீங்கள் எம்முடன் வாழ்ந்த நாட்களை
தினமும் நினைக்கின்றோம்!
நீங்கள் எம்முடன் இருப்பதாகவே
உணர்கின்றோம்!
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு நீங்காதவை!
என்றும் அழியாத நினைவுகளோடு!
உம் நினைவு நாளிற்கு எம் அளவில்லா அன்பை
மலர் சாந்தியாக செலுத்துகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
அன்பான பண்பான குடும்பத் தலைவர் அவர்களை இழந்து ஆண்டுகள் பத்து ஆண்டுகள் எத்தனை வந்தாலும் அவர் நினைவுகள் அவர் தம் அன்பு மனைவி ,பிள்ளைகளை விட்டு அகலாது. அங்கிளின் ஆத்மா ஜேசுவின் திருவடியில் நித்தியும்...