10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஜோசப் அன்டனி டானியல்
(சுரேஷ்)
இறப்பு
- 30 JUN 2015
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மன்னார் புனித செபஸ்தியார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜோசப் அன்டனி டானியல் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்
-யோவான்: 11:25
பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன ஆனால்
உங்களின் நினைவுகள் எங்களுடனே நிழலாக
ஓடிக்கொண்டிருக்கிறது....!!
உங்களின் பாசமும் உறவுகளுடன் அன்பு கொண்ட
முகமும் எங்களுடன் பயனிக்கின்றது!
ஓராண்டு ஈராண்டு பத்தாண்டுகள் எத்தனை ஆண்டுகள்
சென்றாலும் உங்களின் பாசமும் அன்பும் என்றும்
எங்களுடன் நிழலாடும் !
இன்றுடன் நீங்கள் எம்மை விட்டுப்பிரிந்து
10 வருடங்கள் கடந்தாலும்
உமது நினைவுகள் எம்மைவிட்டு நீங்காது
இறைவன் சந்நிதியில் இறைப்பாறி எங்களுக்காக மன்றாடுங்கள்
தகவல்:
சகோதரி- Sumathy Bosco , மகன் - Janosch, மருமக்கள்- Sharmini, Sophia, Björn
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute