மரண அறிவித்தல்

அமரர் ஜோன் போல் ஜேசுதாசன்
இளைப்பாறிய இலிகிதர் ரிச்சர்ட் பீறிஸ்
வயது 94

அமரர் ஜோன் போல் ஜேசுதாசன்
1925 -
2019
கொழும்பு கொம்பனித்தெரு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கொம்பனி வீதியை பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோன் போல் ஜேசுதாசன் அவர்கள் 23-11-2019 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் இளைப்பாறினார்.
அன்னார், கிறேஸ் ஜெபமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற செல்வராஜ், ராணி இராமச்சந்திரன், பேரின்பராஜ், ஜுட்சுகிர்தராஜ், தேவராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜுலியட், ஹேமசந்திர ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
நிம்மி, திலித், டில்ஷான் ஆகியோரின் அன்பு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24-11-2019 சனிக்கிழமை அன்று காலை 09:00 மணி முதல் 25-11-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணிவரை வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் வத்தளை பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்