மரண அறிவித்தல்
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயஸ்ரீ செல்வநாயகம் அவர்கள் 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்வநாயகம் தவமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
சோபா(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
Rick, Jack, Mike, Rebecca(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரூபன்(கொலண்ட்), குமார்(ஜேர்மனி), வனிதா(கொலண்ட்), லலிதா(கொலண்ட்), ரஞ்சனி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜி(கொலண்ட்), உதயம்(ஜேர்மனி), ராபர்ட்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்