மரண அறிவித்தல்

Tribute
9
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நவாலி வடக்கு மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரூபன் விஸ்வரெட்ணம் அவர்கள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வரெட்ணம்(நில அளவையாளர்) கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
விஜிதா, விமலா, வினிதா, றஞ்சனி, காலஞ்சென்ற பட்மசுருவன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-08-2025 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் வவுனியா கனகராயகுளத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
கனகராயன்குளம்,
வவுனியா
தகவல்:
வினிதா, வினித்