யாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரெட்ணம் பிறேமகுமார் அவர்கள் 11-04-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற ஜெயரட்ணம், இரங்கநாயகி(France -யாழ் , புங்குடுதீவு ஓய்வுபெற்ற தாதியர்கள்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருச்செல்வம், குணமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தி(சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்துஜன்(Ireland), சரண்யா, சந்தோஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாபு(France),சிவாஜினி (Swiss)ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வைஸ்ணவி, கிருசாந் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றேனுஜி, ஜசீன், றெஜீன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
விமலேஸ்வரி வாசுகி, தாசன், சுபாஜினி, வினோ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நல்லையா, இமிலி, சுதாமதன், தேவன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
ரஞ்சி, ஜெயா, லதா, சாந்தி, விஜி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 14 Apr 2026 4:00 PM - 7:00 PM
- Wednesday, 15 Apr 2026 4:00 PM - 7:00 PM
- Thursday, 16 Apr 2026 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +41779432565
- Mobile : +41779745848
- Mobile : +33652513172
- Mobile : +41799118639
- Mobile : +41792821343
- Phone : +41779451525