
-
15 MAR 1977 - 19 FEB 2021 (43 வயது)
-
பிறந்த இடம் : நயினாதீவு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : வெள்ளவத்தை, Sri Lanka
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பூனாரி மரத்தடி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயப்பிரபா குகானந்தன் அவர்கள் 19-02-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ப.க.பரமலிங்கம்(இளைப்பாறிய நிர்வாக சேவை உத்தியோகத்தர்) கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகரட்ணம் மற்றும் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குகானந்தன்(Software Engineer) அவர்களின் அன்பு மனைவியும்,
புவிநயன்(C/Royal College) அவர்களின் பாசமிகு தாயாரும்,
விவேகாநந்தா, கிருபாஹரி(ஆசிரியை- யாழ் பெரியபுலம் வித்தியாலயம்), குகானந்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இளங்கோவன்(செயலாளர்- வடமாகாண கல்வி அமைச்சு), சுகந்தினி, கலைமகள், சிவானந்தராஜா, யோகானந்தன், கலாவாணி, பிறேமானந்தன், உருத்திரவாணி, ஜெயவாணி, தயாவாணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக 20-02-2021 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் வைக்கப்பட்டு, 21-02-2021 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11:00 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று கல்கிசை இந்து மயானத்தில் தகனக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நயினாதீவு, Sri Lanka பிறந்த இடம்
-
வெள்ளவத்தை, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
