Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 11 MAR 1938
இறப்பு 01 JAN 2020
அமரர் ஜெயமணி அருளப்பு 1938 - 2020 மீசாலை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், பாஷையூரை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜெயமணி அருளப்பு அவர்களின் நன்றி நவிலல்.

எங்களின் தாயார் அருளப்பு ஜெயமணி இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டு எமது இல்லத்திற்கு வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும் உணவுகள் தந்து உதவியர்காளுக்கும் மற்றும் வேறு வழிகளில் எமக்கு உதவிகளை செய்தவர்களுக்கும், நண்பர்கள் உறவினர்களுக்கும், எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

குறிப்பாக எங்களின் அம்மாவின் இறுதிக்கிரியை பின்போது திருப்பலி நிறைவேற்றிய பின் நல்லடக்கம் சாலைவரை வந்து மலர்கொத்துக்கள் வைத்து சிறப்பித்து அம்மாவின் ஆத்மா சாந்திக்காக ஜெய வழிபாடு நடத்திய மதிப்புக்குரிய மத பாதிரிமார்கள்(Paster) அவர்களுக்கும் இந்த நேரத்தில் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எங்கள் அம்மா ஜெயமணி அருளப்பு அவர்களின் ஆத்மா சாந்திக்காக பிராத்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இறைவனின் பாதத்தில் இளைபாரக்கடவீராக.

இன்று உறவு நாளைபிரிவு மனிதன் வாழும் ஏட்டிலே என்றும் அழியா உறவு உண்டு இறைவன் வாழும் வீட்டிலே இந்த உலகில் நீயும் சேர்ந்து வாழ்ந்த காலம் கொஞ்சமே எந்த நாளும் உந்தன் அன்பை வாழ்த்தும் எங்கள் நெஞ்சமே.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.