Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 SEP 1963
இறப்பு 25 MAR 2024
திரு ஜெயக்குமார் செல்வநாயகம்
வயது 60
திரு ஜெயக்குமார் செல்வநாயகம் 1963 - 2024 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நல்லூர் சட்டநாதர் வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா, தமிழ்நாடு, மதுரையை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயக்குமார் செல்வநாயகம் அவர்கள் 25-03-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம்பிள்ளை செல்வநாயகம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

தேவகி அவர்களின் அன்புக் கணவரும்,

நிலக்‌ஷனா அவர்களின் அன்புத் தந்தையும்,

சிறீந்திரன் செல்வநாயகம்(லண்டன்), காலஞ்சென்ற சிவகுருநாதன் ரங்கமலர் ஆகியோரின் அன்புத் தம்பியும்,

காலஞ்சென்ற செல்லச்சாமி மற்றும் புவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

இந்திரா சிறீந்திரன்(லண்டன்), சிவகுருநாதன், கேதீசன்(கனடா), ரமேசன்(கனடா), காலஞ்சென்றவர்களான கோணேசன்(அருணா), தணிகேசன்(பேபி அருணா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றோகினி(கனடா), பகவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,

Dr. சுகன் சிறீந்திரன்(லண்டன்), கஜன் சிறீந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

Dr. அபிரா சுகன்(லண்டன்), அபிராம்(கனடா), அஸ்வின்(கனடா), அபிசன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிறியன் சுகன்(லண்டன்), அஸ்ரியா சுகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-03-2024 வெள்ளிக்கிழமை அன்று மதுரை, உசிலம்பட்டி ரோடு, திருமங்களம் நகரில் அமைந்துள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தேவகி - மனைவி
நிலக்‌ஷனா - மகள்
சிறீந்திரன் - சகோதரன்
இந்திரா - மைத்துனி
கேதா - மைத்துனர்
ரமேஸ் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos