யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Stains ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயகுமார் நடராசா அவர்கள் 27-09-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா விவேகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவலிங்கம், மகேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகலா(கலா) அவர்களின் பாசமிகு கணவரும்,
சுகன்யா(பிரான்ஸ்), திவ்யா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுரேந்தர்(பிரான்ஸ்), திவாகர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதித்யா(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான விஜயகுமார்(ஜேர்மனி), ராசகுமார்(லண்டன்), கலாநிதி மற்றும் மங்களநிதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானகுமாரி(ஜேர்மனி), பொன்மொழி(லண்டன்), திருநாவுக்கரசு(ஜேர்மனி), சிவகுமாரி(கனடா), சிவகுமார்(சுவிஸ்), சிவநந்தினி(ஜேர்மனி), ஜதீஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தாகூர்(கனடா), நிராகினி(சுவிஸ்), சுவாதரன்(ஜேர்மனி), சுதர்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற குணசிங்கம், கமலாதேவி(பிரான்ஸ்), லங்கதாஸ், சுதாபாமினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 07 Oct 2024 3:45 PM - 4:45 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33751253982
- Mobile : +33651825383
- Mobile : +33614603242
- Mobile : +33634420584
- Mobile : +33628710670