
யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜெயக்கொடி கிட்டிணபிள்ளை அவர்கள் 22-03-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிட்டிணபிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினம் மற்றும் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கம்மா(பாக்கியம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சின்னம்மா(ஆசையம்மா- லண்டன்) அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான சிவராசா, குணபாலசிங்கம் மற்றும் அமிர்தலிங்கம்(சுவிஸ்), கனகசபை(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முத்துப்பிள்ளை, திரவியம், குமாரி(சுவிஸ்), றஜனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காசிலிங்கம்(பிரான்ஸ்), கண்மணி(ஜேர்மனி), கமலதேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்ற மலர்விழி மற்றும் அமுதலிங்கம்(ஜேர்மனி), ஶ்ரீ(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +491629337719