
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திரு .திருமதி.ஜெகநாதன், கௌரி அவர்களின்
சிரேஷ்ட புதல்வரான ஜெகி என அன்புடன் அழைக்கப்படும் செல்வன் ஜெகீசன் ஜெகநாதனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வணங்கி பிராத்திக்கின்றோம்.
குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
செல்வச்சோதி குடும்பம்
Write Tribute
May his soul Rest In Peace. Deepest condolences to your family