யாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுதுமலை வடக்கை வசிப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட ஜெயரஞ்சிதம் மகாதேவன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:03/07/2024.
பத்து மாதம் சுமந்த எம் அன்னை மறைந்துபத்தாண்டு பறந்ததம்மா பாரினில் பரிதவிக்கும்உள்ளங்களை இங்கே பார்க்க பறந்தோடி வாருமம்மா!
மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு,இறையோடு சென்று இன்று பத்து ஆண்டுகள்வார்த்தைகளால் சொல்ல முடியாதவலிகள் உங்கள் இழப்பு!
இருந்தபோதே எம்மைக்காத்தகாவல் தெய்வமே - இறந்தாலும்எம்மை இறையாக்காப்பீரே!ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேர் நீங்கள்
எங்களுக்கான இலக்கணம் படைத்தஉங்களை பத்து அல்ல பல நூறு ஆண்டுகள்சென்றாலும் மறக்கமாட்டோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!