

யாழ். நெடுந்தீவு மேற்கு நெல்வரையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வாழ்விடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை நடராசா அவர்கள் 03-09-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, அன்னபிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற முத்தையா, செங்கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அமிர்தாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
விமலன்(கனடா), விஜிதா(கலாச்சார உத்தியோகத்தர்) , விக்ரமன்(கண்ணன்- கனடா), நர்மதா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருந்ததி(கனடா), செல்வகுமார்(ஆசிரியர்- யா/ ஒஸ்மானியா கல்லூரி), மதிவதனி(கனடா), பவானந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் அருமை மாமனாரும்,
தருமலிங்கம்(கிளிநொச்சி), குமாரவேலு(கிளிநொச்சி), காலஞ்சென்ற சச்சிதானந்தன்(ஓய்வுபெற்ற வீடமைப்பு அதிகாரசபை அலுவலர்), மங்கையற்கரசி(யாழ்ப்பாணம்), சண்முகநாதன்(அண்ணாமலை பல்கலைக்கழக கனடா வளாக விரிவுரையாளர்), தயானந்தராஜா(ஓய்வுபெற்ற அதிபர் யா/ இந்து கல்லூரி), திருநாவுக்கரசு(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மலர்(கிளிநொச்சி), கனகேஸ்வரி(கிளிநொச்சி), அன்னபூரணி (ஓய்வுபெற்ற தலைமை தாதிய உத்தியோகத்தர்- வவுனியா), லிங்கநாயகம்(ஓய்வுபெற்ற அதிபர்- நெடுந்தீவு), ஆனந்தி(கனடா), சத்தியதேவி(ஓய்வுநிலை ஆசிரியை), புவனேஸ்வரி(பிரித்தானியா), காலஞ்சென்ற சிவலிங்கம்(முத்துசிவன்- ஊடகவியலாளர்) ஆகியோரின் மைத்துனரும்,
பிருந்தன், அபிராம், வித்தகன், சாமந்தி, மிதுனன், விஹாசா, விஷானா, அர்வின், ஹர்சன், சிந்தனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல, 300/2, கல்லூரி வீதி முரசுமோட்டை பரந்தனில் நடைபெற்று பின்னர் முரசுமோட்டை ஐயன் கோவிலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My Deepest Sympathy