அமரர் ஐயம்பிள்ளை பரமேஸ்வரி
            
            
                                    1933 -
                                2020
            
            
                நாரந்தனை வடக்கு, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    வந்தால்,விடை பெற்றால்,வாசல் வரை வந்து,வாயோர வாழ்த்தும் உந்தன் நினவு எம்மோடு ஊடாடும்.சொந்தமென அணைத்து,சுகம் விசாரிக்கும் உந்தன் உலாவல் இனியங்கே இருக்காது. 
தேரிழுத்த சாரதி நீ! தேவதையாய்ப்  போயிருப்பாய்.போய் வருக அம்மா! அந்தப் பொழுதுகளினி உயிர் வாழும்.
                
                    Write Tribute
    
                    
                    
                    
                    
Please accept our deepest condolences to yoand your family.