உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட ஐவன் வூழ்ஸ்லி சத்தியபால் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல உருண்டோடி விட்டாலும் எம் இதயங்கள் இருண்டுதான் இருக்கின்றது எங்களுக்குத் துணையாய் எங்களைத் தாங்கும் தூணாய் எங்களோடு நடைப்பயணம் நடத்துவீர்கள் என்று நாம் எல்லாம் நம்பியே இருந்தோம்!
உங்கள் பாசம் உருகாத நெஞ்சங்களையும் உருக வைக்கும் சொரியாத கண்களையும் கண்ணீர் சொரிய வைக்கும்! நீங்கள் எங்களை விட்டு தெரியாத இடம் தேடி பறந்ததேனோ?
கண்ணை மூடி நாங்கள் தூங்க கனவில் உந்தன் முகம் தெரிகிறதே பாசம் காட்டும் உன் முகத்தை நான் யாரிடமும் இன்னும் அறியலையே... என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்