Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 JUN 1931
இறப்பு 04 AUG 2020
அமரர் இன்பராணி நாகராஜா (இன்பம்)
இளைப்பாறிய வைத்தியர், இளைப்பாறிய ஆசிரியை- வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம், எழுத்தாளர் உயர்தர பௌதீகவியல் புத்தகங்கள்: அடங்கன் Ⅰ, Ⅱ மற்றும் விஞ்ஞான பாடவிதானப் புத்தகங்கள்
வயது 89
அமரர் இன்பராணி நாகராஜா 1931 - 2020 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நுணாவில் சந்தி சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் 603, 601/1 ஆஸ்பத்திரி வீதி, நெதர்லாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இன்பராணி நாகராஜா அவர்கள் 04-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரியும்,

காலஞ்சென்ற சிவசம்பு ஐயர் சிவா நாகராஜா(Advocate) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சிவா திருக்குமரன்(சட்டத்தரணி), சிவா திருமகள்(சட்டத்தரணி) ஆகியோரின் ஆயிருர்த் தாயாரும்,

ஜசிந்தா சுதாகர்(இளைப்பாறிய ஆசிரியை- Royal College, கொழும்பு) அவர்களின் ஊட்டி வளர்த்த அன்னையும்,

ஜெயவாணி(BSc), Jack Gootjes(BCom, Controller, NIOZ), S. சுதாகர்(PhD) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பாக்கியம் சிவலிங்கம்(ஆசிரியை), பொன்னுத்துரை(இளைப்பாறிய ஆசிரியர்), காலஞ்சென்றவர்களான மகாராசா(ஆசிரியர்), Dr. தங்கராசா மற்றும் நேசம் செல்லையா(இளைப்பாறிய ஆசிரியை), காலஞ்சென்ற தேவமணி சின்னத்தம்பி(அதிபர்), இராசமணி சின்னத்தம்பி(இளைப்பாறிய அதிபர்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

வினிஜா, ஆதேஷ் , சிவா ஹர்ஷினி டியந்தா, சிவா இஷானி எமரித்தா, பிரசாந்த்(BSc) ஆகியோரின் ஆருயிர்ப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: இராசமணி சின்னத்தம்பி