

யாழ். கொடிகாமம் வெள்ளாம்போக்கட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும், லண்டன் Woolwich ஜ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி வீரகத்திப்பிள்ளை அவர்கள் 13-03-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, தங்கமுத்து தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற ஏரம்பு, செல்லாச்சி தம்பதிகளின் மருமகனும்,
புவனேஸ்வரி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற நிர்மலன், சிவப்பிரிந்தா(லண்டன்) ஆகியோரின் தந்தையும்,
மதிஅழகன்(மதி- ஜேர்மன், பேர்லின்) அவர்களின் மாமனாரும்,
நடராசா(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை(ஜேர்மனி), பாலசுந்தரம்(இத்தாலி), மகேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம்(இலங்கை) அவர்களின் மைத்துனரும்,
கஜாநனி(லண்டன்) அவர்களின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.