

-
08 APR 1947 - 08 NOV 2024 (77 வயது)
-
பிறந்த இடம் : பாஷையூர், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Remscheid, Germany
யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Remscheid ஐ வதிவிடமாகவும் கொண்ட குருகுலம் இம்மானுவேல் செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 08-11-2024 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அவிறாம் குருகுலம் செபஸ்ரியாம்பிள்ளை, அலெக்சான்ட்ரீனா தம்பதிகளின் அருமை மகனும், அலெக்ஸாண்டர், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றெஜீனா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜீனா, தர்மகுமார்(ஐசக்), தர்சனன்(ஹலேப்), தர்சியஸ்(ஜொசுவா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிக்சன், றொஷாந்தினி,ஜெனிற்றா, மதுரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஏபிரகாம் லிங்ன், புஷ்பம், பிரான்சிஸ்(குணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான விக்னராஜா, அலோசியஸ், ஸ்டீபன், கிறேஷியன், டெய்சி மற்றும் ராணி, ஜெசிந்தா, பயஸ், றொபர்ட் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நெஹேமியா, நெதானியா, கோட்ஸன், யெசுவா, எஸ்ரா, சாரா, ஷரோணியா, ஜெரேமியா, றேச்சல், அபிகேய்ல், ஜோனா, கிதியோன், கேரூபீம் ஏவா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 15 Nov 2024 4:00 PM - 7:00 PM
- Saturday, 16 Nov 2024 8:15 AM - 8:45 AM
- Saturday, 16 Nov 2024 8:45 AM - 10:30 AM
- Saturday, 16 Nov 2024 10:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
பாஷையூர், Sri Lanka பிறந்த இடம்
-
Remscheid, Germany வாழ்ந்த இடம்
-
Christian Religion
Notices
Request Contact ( )
