
-
22 APR 1962 - 09 JAN 2020 (57 வயது)
-
பிறந்த இடம் : ஏழாலை மத்தி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Ibbenbueren, Germany
யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ibbenbüren ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குணசிங்கம் குணறஞ்சன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாய்
திகழ்ந்து எம்மை வழிநடத்தி
பாதுகாத்து வளர்த்து எம்
நல்வாழ்விற்காய் தன்னை அர்ப்பணித்த
எம் அன்புத் தெய்வமே!
ஆண்டு ஒன்று ஆனதுவே
ஆறவில்லை எம் துயரம்
வையகம் தன்னில் வாழ்வாங்கு
வாழ்ந்து வழிகாட்டிய தெய்வமே
உங்கள் அன்பு நினைவுகள்
எங்கள் நெஞ்சிலிருந்து
என்றென்றும் மாறாது மறையாது
இனிய பொழுதில்
காலனவன் செய்த செயலால்
எம்மையெல்லாம்
கலங்க வைத்துப் போனதேன்?
கடமையெல்லாம் முடிந்ததென்றா
காலன் உங்களை கவர்ந்தெடுத்து
எம்மை கண்ணீரில் மூழ்கவிட்டான்?
அன்பையும் பண்பையும்
பொழிந்த நீங்கள்
ஒரு நொடியில் மறைந்ததேன்?
பாசத்தை ஊட்டி பாதி வழியில்
கைவிட்டு மீளாத்துயில் கொண்டு
மண்ணுலகை விட்டு மறைந்தாலும்
உங்கள் மாண்புறு பெருமைகள்
எங்கள் மனங்களில்
என்றும் வாழும்!
கண்கண்ட தெய்வமே
கனவினிலே காணத் துடிக்கின்றோம்
காத்திருப்போம் பல ஜென்மம்
எங்கள் மனங்களில் என்றும் வாழும்
எங்கள் ஆறுயிர்த் தெய்வமே
உங்கள் ஆத்மா சாந்திக்காக
இந் நாளில் இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்!
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
ஏழாலை மத்தி, Sri Lanka பிறந்த இடம்
-
Ibbenbueren, Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
