

யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணரெத்தினம் கந்தையா அவர்கள் 01-07-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதா(செல்லம்) அவர்களின் அன்புக் கணவரும்,
குருபரன் அவர்களின் அன்புத் தந்தையும்,
சிவபாக்கியம்(கனடா), கலைமலர்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராஜா(கனடா), யோகராஜா(விஎஸ்.யோகி-சுவிஸ்), ஐயம்பெருமாள்(கனடா), குமனன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுப்பிரமணியம்(பிரான்ஸ்), பரமேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன், நவரெத்தினம், அருளானந்தம், விமலாதேவி, நடேசபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் அனலைதீவு மைதானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details