அகாலமரணம்

Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
கனடா North York ஐப் பிறப்பிடமாகவும், Ottawa ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கௌதம் சுரேஸ்குமார் அவர்கள் 07-06-2025 சனிக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.
அன்னார், சுரேஸ்குமார், காலஞ்சென்ற குசேலா தம்பதிகளின் அன்பு மகனும்,
சியாமளா சிவாஜி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,
கரீந்திரன், ஜயந்திரன், காலஞ்சென்றவர்களான கலேந்திரன், பவேந்திரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
டிலன், சைமியா, அரவிந், அர்ஜான், பவித்திரா, கேகுலன், அபிமன், அபிராமி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Thursday, 19 Jun 2025 9:00 AM - 11:00 AM
கிரியை
Get Direction
- Thursday, 19 Jun 2025 11:00 AM - 12:30 PM
தகனம்
Get Direction
- Thursday, 19 Jun 2025 1:00 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
ஜயந்திரன் - மாமா
- Mobile : +14166350894
கௌதம், அம்மாவை இழந்து தனியே இங்கு தனியே வாழ முடியாது என்று அம்மாவிடமே சென்று விட்டாயோ? உன்னை இழந்த வலி அளவிட முடியாதது. வானத்தில் பிரகாசமாக பிரகாசிக்கும் மிகப்பெரிய நட்சத்திரம் நீதான் என்பதை நான்...