Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 AUG 1932
இறப்பு 17 AUG 2024
திருமதி கெளரிப்பிள்ளை மார்க்கண்டு
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 92
திருமதி கெளரிப்பிள்ளை மார்க்கண்டு 1932 - 2024 மீசாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், மீசாலையை வதிவிடமாகவும் கொண்ட கெளரிப்பிள்ளை மார்க்கண்டு அவர்கள் 17-08-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பெரியதம்பி மார்க்கண்டு(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கோகுலசிறி(ஓய்வுபெற்ற சுகாதார முகாமைத்துவ உதவியாளர்), கோகுலவேணி(ஓய்வுபெற்ற ஆசிரியை), சாந்தரூபன்(கனடா), குகரூபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலசுந்தரம்(ஓய்வுநிலை RDO), தர்மராசா(ஓய்வுபெற்ற ADE), தேவலக்சுமி(கனடா), இசைக்செல்வி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அருண், ஆரணி, ஆதீபன், சாம்பவி, துவேதன், சாருதன், சாருஜா, விஷ்ணு, விசாலி, கோபிதன், வேரகன், வைஷ்ணவி, துளசிராம் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

மிளிர்னா அவர்களின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி மற்றும் பேரம்பலம், பொன்னம்பலம், யோகம்மா, சுப்பிரமணியம், தெய்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், தங்கம்மா, கற்பகம், காசிப்பிள்ளை மற்றும் சதாசிவம்(ஓய்வுநிலை வரிமதிப்பீட்டாளர்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி
கேணியடி வீதி,
மீசாலை மேற்கு,
மீசாலை.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குகரூபன் - மகன்

Photos

No Photos

Notices