மரண அறிவித்தல்
    
                    
        
            
                அமரர் கெளரி பாலசுந்தரம்
            
            
                                    1967 -
                                2022
            
            
                வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    2
                    people tributed
                
            
            
                அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு நிருவத்தம்பையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கெளரி பாலசுந்தரம் அவர்கள் 24-08-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், அழகையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், செல்லத்துரை அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லத்துரை பாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
மேனன், தனுசாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லோகநாதன்(கனடா), கலையழகன்(பிரான்ஸ்), மதியழகன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்