
திரு ஞானசேகரம் கணபதிப்பிள்ளை
இளைப்பாறிய ஆசிரியர்
வயது 93
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Gnanasegaram Kanapathipillai
1931 -
2024

அமரர் ஞானி அண்ணர் என்று அன்பு ததும்பும் வார்த்தைகளால் அழைக்கப்பட்ட பெரும்தகை இன்றில்லை. “ உறங்குவதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு “ (திருக்குறள்) குடும்பத்தினர்க்கு சாந்தி வேண்டி, பிரார்த்திக்கின் றோம். ஓம் சிவாய நம ! ச. சிறி ரங்கன், மனைவி சிறி மனோகரி,பிள்ளைகள்.
Write Tribute